வருடம் 1211. மொங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான், சீனாவின்
யான்ஜிங்க் (இன்றைய பீஜிங்) நகைரப் பிடிப்பதற்காக, தன் படையுடன் கிளம்பினார். ‘‘உடேன சரணைடயுங்கள். இல்லாவிட்டால் நிர்மூலம் செய்துவிடுவோம்’’ என்று, அரச தூதுவராக வந்த ஷாங்சூனை...
தினந்தோறும் தானாகவே கதவைத்திறந்து கொண்டு மூக்கை நாசம் செய்யும் சாமியாகளின் அட்டகாசம் ஓய மறுக்கின்றது.
நித்யானந்தா “சுவாமி”, 36 வயதுடைய ராஜசேகர் எனும் இயற் பெயரைக் கொண்ட ஒரு ஆசாமி. தனது ஆசிரமத்தில் பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் சயனித்திரு...
நித்யானந்தா, கல்கி, தேவநாதன், புவனேஷ்வரி இந்த பெயர்களை படித்தால் என்ன நினைவுக்கு வருகிறது? நானேதும் தவறாக எழுதத்தொடங்கி கவனக்குறைவின் கா...
இவ்வருட சுதந்திரதினத்தின்போது, இந்நாட்டின் தேசிய கொடியை மரியாதை செய்ய பாபுலர் பிரண்ட் என்ற அமைப்பினர் முஸ்லீம்கள் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். முஸ்லிம்களின் இச்சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. இறுத...
இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது. ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பி யுள்ளது. ஈழத்தில...
அரசு அதிகாரிகள் சூட்கேஸ் வாங்க, ரூ 5000 அலவன்ஸ்!!
மக்கள் பணம் எப்படியெல்லாம் அரசாங்கத்தின் நிர்வாகச் செலவு என்ற பெயரில் தண்டமாக்கப்படுகிறது என்று அறிந்து கொள்ள இன்னும் ஒரு சான்று, அதிகாரிகளுக்கு அரசு அறிவித்துள்ள சூட்கேஸ் அலவன்ஸ் உயர்வு.
தலைமைச் செய...
மௌனத்தின் மொழி பேசிய மனித இனத்தின் மூதாதையர்கள் முதன் முதலில் பேசிய மொழிதான் காதல். எத்தனை காதலர்களை கடந்து வந்திருந்தாலும், எத்தனை தோல்வி, வலி மிகு காவியங்களை உலகிற்கு தந்திருந்தாலும், இன்றும் ஈர்க்கின்றது “காதல்” என்ற சொல்.
கல்தோ...
நமது நாட்டின் மக்கள் தொகையில் 14 விழுக்காடு உள்ள இஸ்லாமிய மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றில் உரிய பங்கினை அளித்து சமூக நீதியை தெளிவாக உறுதி செய்ய வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.
இதற்கு மேலும் ‘வசதி’யானக் காரணங...
“பிரபல நடிகர் ஜெயராம் நடித்த 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் வீட்டு வேலைக்காரப் பெண்ணை ''சைட்'' அடிப்பது போல் காட்சிகள் உள்ளன.
இந்நிலையில் ஏசியா நெட்...
“திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. திருட்டு வி.சி.டிக்கு தருகிற பணம் மக்கள் அவர்கள் தலையில் அவர்களே போட்டுக் கொள்கிற குண்டு.” என்று சகலகலா வல்லவன் கமல்ஹாசன் கருத்து...