கல்வி

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் நடக்கிறது. 1,809 மையங்களில் நடக்கும் தேர்வை, ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தேர்வு முறைகேடுகளை தடுக்க 4,000த்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய பறக்கு...
பிரிட்டனில் மேற்படிப்பிற்காக செல்லும் மாணவர்களுக்கென வழங்கப்படும் விசாக்களை தவறாக பயன்படுத்துகின்றனர் என எழுந்த புகார்களினால் பிரிட்டன் அரசு விசா வழங்குவதற்கான விதி முறைகளை கடுமையாக்குவதற்கான முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. முதற்கட்டமாக இந்திய மா...
புதுடில்லி : சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில், கிரேடிங் முறையை கொண்டு வருவது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் தலைமையில் நடை...
பாரதி பாடிய ‘வாராது போல்வந்த மாமணியைத் தோற்போமோ?’ எனும் வரிகளைத் தமிழர்கள் பலரும் மறந்துவிட்டோம். ஆனால், எப்போது நினைத்தாலும் மனசைப் பிசையும் அந்த ஏக்க வரிகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதாகத்தான் இன்றைய தமிழகத்தின் கல்விச் சூழல் இருக...
2010 மார்ச் 1 - தமிழ் முதல் தாள். 2 - தமிழ் இரண்டாம் தாள். 4 - ஆங்கிலம் முதல் தாள். 5 - ஆங்கிலம் இரண்டாம் தாள். 8 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல் 11 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து. 13 - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல்,நர...
வாஷிங்டன், : அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை  தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதை அமெரிக்க அரசு மற்றும் சர்வதேச கல்விக்கான அமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. 2007&08ம் கல்வி ஆண...