திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலை வணிகவியல் மற்றும் நிதிக்கல்வித்துறை சார்பில், பெற்றோர், ஆசிரியர், முன்னாள் மாணவர் மற்றும் புதுமுக மாணவர் சந்திப்புக் கூட்டம் நடந்தது.
இந்தாண்டுக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டு துணைவேந்தர் மீனா பேசியதாவது: தரம் வாய்...
சென்னை : தமிழகத்தின் தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவின் பதவிக்காலம் இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பை ஏற்க ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், தமிழகத்தின் அடுத்த தலைமை தேர்தல் அதிகாரியை நியம...
சென்னை, ஜூலை 23: போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆரணி தமிழாசிரியர் திருவேங்கடத்தின் வீட்டில் இருந்து, சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் பட்டம், தொழில்நுட்ப கல்வித்துறை வழங்கும் பட்டயச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் போலிகள் பறிமுதல...
திருச்சி : தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆய்வுக்கு வழிகாட்டுவதற்காக ஆசிரியர்களுக்கான பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இணைச் செயலர் பெ.மா....
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள தேசிய கடற்படை பொறியியல் கல்லூரியில் பி.டெக். படிப்பை இலவசமாகப் படிக்கலாம்.கடற்படையில் மெரைன், எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர் ஆகிய பிரிவுகளுக்குத் தேவைப்படும் அதிகாரிகளை...
மாவட்ட நீதிபதி தேர்வு: மாவட்ட நீதிபதி பதவிக்கு (புகு நிலை) தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தமிழக அரசு தேர்வு வைத்துள்ளது. மொத்தம் 17 இடங்கள். அவற்றில் 5 பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
7 ஆண்டுகள் வழக்குரைஞராக சட்டத் தொழில் புரிந்து வருபவர்கள்...
இந்தியாவில் மிக உயர்ந்த அரசு பணிகளில் ஒன்று ஐ.ஏ.எஸ். என்றழைக்கப் படும் இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service) ஆகும். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களே மாவட்ட ஆட்சியர், மாநில முதன்மை செயலர், தலைமைத் தேர்தல் ஆணையர் என அனைத்துத் துறை முக்கிய பதவிகளை...
புதிதாய் வேலை தேடுபவர்களுக்கு – 1
சென்ற வருடம் கல்லூரிகளைவிட்டு வெளியேறியவர்களின் நிலை மிகுந்த சங்கடங்கத்தில் இருந்தது. ஐ.டி. தொழிற்சாலையே சோ வென வெறிச்சோடி இருந்தது. இந்த வருடம் நிலைமை அப்படி இல்லை. கல்லூரி விட்டு வெளியேறும் இளசுகளை லபக் என ல...
சென்னை : தர்மபுரி, திருவாரூர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு குழு, மறு ஆய்வு செய்யவுள்ளதால், இக்கல்லூரிகள் முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ...
வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ, சுந்தரபுரம் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அரசு முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதியை இயக்கி வருகிறது
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முஸ்லிம்...