புதிதாய் வேலை தேடுபவர்களுக்கு – 1
சென்ற வருடம் கல்லூரிகளைவிட்டு வெளியேறியவர்களின் நிலை மிகுந்த சங்கடங்கத்தில் இருந்தது. ஐ.டி. தொழிற்சாலையே சோ வென வெறிச்சோடி இருந்தது. இந்த வருடம் நிலைமை அப்படி இல்லை. கல்லூரி விட்டு வெளியேறும் இளசுகளை லபக் என ல...
சென்னை : தர்மபுரி, திருவாரூர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு குழு, மறு ஆய்வு செய்யவுள்ளதால், இக்கல்லூரிகள் முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ...
வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ, சுந்தரபுரம் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அரசு முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதியை இயக்கி வருகிறது
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முஸ்லிம்...
எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேசன் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடியாக மறு தேர்வு நடத்தப்படுகிறது.
10ஆம் வகுப்பு தேர்வு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 9ஆம் தேதி முடிவடைகிறது.
மெட்ரிக்குலேசன் தேர்வு ஜூன் 29ஆ...
சென்னை, மே. 26 - பத்தாம் வகுப்புத் தேர்வை இந்த ஆண்டு 8.56 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
தேர்வு முடிவுகள் இன்று (புதன்) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.
எஸ்.எஸ்.எல்.சி.யில் மாநில அளவில் திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லை மாநகராட்சி பெண்கள...
எஸ்எல்எஸ்சி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 26ஆம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்...
2010ஆம் ஆண்டு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதாக உய...
தமிழகத்தில் மருத்து கல்லூரிகளுக்கான விண்ணப்ப விநியோகம் நாளை முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மே 31 ஆம் தேதியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்க...
சென்னை,மே 14தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ்2 பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாணவர் ஆர்.பாண்டியன் 1187 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். நாமக்கல்லை சேர்ந்த சந்தியா, கிருஷ்ணகிரியை சேர்ந்த காருண்யா, தினேஷ் ஆகிய 3 பேர் 1186 மதிப் பெண்கள...
சென்னை,மே 12:பிளஸ்2 எனப்படும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 9மணிக்கு வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேர...