படித்ததில் பிடித்தது

சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தின் சி இ ஒ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமா என்பது கவுரவமான வார்த்தை.உண்மையில் அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆனால் அவரோ தனது வெளியேற்றத்தை கவித்துவமாக அறிவித்து வியக்க வைத்திருக்கிறார். சன் மைக்ரோசிஸ்டம்ஸ்...
நேஷனல் ஜியோகிராபியினால் பட்டியலிடப்பட்டுள்ள '2009 ம் ஆண்டின் மிகச்சிறந்த புகைப்படங்கள்' அறிவித்தலில் 1000 க்கு மேற்பட்ட போட்டியாளர்களின் பங்குபற்றலின் பின்னர் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. முதல் 20...
ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிப் போலீசாரின் கூண்டு வண்டியில் செல்லும் அரசியல்வாதிகள் பல்லெல்லாம் பரக்கக் காட்டும் வெட்கங்கெட்ட சிரிப்பு..... பணங்கொழுத்த அண்ணச்சிகள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஏதுமறியாத பாப்ப்பாவைப் போலப் பாவனை காட்டியபடி உதட்டி...
சென்னையை பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எனக்குள் அதிகம் இருந்தது. ஆனால் எப்படி போய் பார்ப்பது யார் அழைத்துச் செல்வார்கள் என்றுதான் புரியவில்லை. படிக்கும் காலங்களில் அதிகமாக ஊர் சுற்றமுடியாது. பள்ளியை காரணம் காண்பித்து பயணங்கள்...
துபாய் வழியா சென்னை போனா, போகும் வழியில் துயாயையும் சுத்திப் பாத்திடலாம்னு, இம்முறை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் புக்கியிருந்தேன். மக்கள்ஸ் சொன்ன மாதிரி, அநேகம் இடங்களையும் பாத்தாச்சு. அமக்களமான ஊர் துபாய். எடுத்த படங்களில் சில கீழே தொகுத்துள்ளேன். மேல் விவ...
மின்சாரத்தை சேமித்து வைத்து, தேவைப்படும் போது அதை பயன்படுத்திக் கொள்ளும் வசதியை பேட்டரிகள் தருகின்றன. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாலிமர், லித்தியம் பேட்டரிகளுக்கு பதிலாக...
சமீபத்தில்தான் இதைப் படிக்க நேர்ந்தது. இவ்வளவு எளிய தீர்வா! எப்படி சாத்தியம்? கீழே ஒரு படம் இருக்கிறது. இப்போது பார்க்காதீர்கள். மீதமுள்ளதையும் படித்து விட்டுப் பார்த்தால்தான் சரியாகப் புரியும். புகழ் பெற்ற மாரி மருத்துவமனையில் மனஅழுத்தத்தை அளக்க இந...
புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.   அதில்:   அன்பிற்குரிய பில் கேட்ஸ்,...
அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வி "ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்ன தான் வேலை பார்ப்பீங்க ?" – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் என...
தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்யும் தந்தையைப் பார்த்தே அந்த இரண்டு சகோதரர்களும் வளர்ந்தார்கள். குடித்ததில் செலவானது போக மீதமிருந்தது தான் குடும்பச்செலவுக்கு. அது போதவில்லை என்பதால் தாயும் வேலைக்குப் போய் தன்னால் முடிந்ததை சம்பாதி...