காஷ்மீரில் கடந்த ஒரு மாத காலமாக நிலவி வரும் கலவர சூழ்நிலை மற்றும் 17...
சி.பி.ஐ. தலைமை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் மோடியிடமும் போலி என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடைபெறும். சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைககள் பா.ஜ.க. தலைவர்களிடம் கடும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளன.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த 2005...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனையும், அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையும் அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தி...
கர்நாடக மாநிலம் மைசூர் அருகேயுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூரில் அம்மாநில விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவிரியாற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளில் மிகப் பெரிதான கிருஷ்ண...
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சஹாபுதீன் யாகூப் குரேஷி (63) நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா வரும் 31...
இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் (2006-2008) சுமார் 23,883 பேர் வரதட்சனை கொடுமையால் இறந்துள்ளதாக ராஜ்ய சபையில் இன்று தெரிவிக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மகன், 2006...
புதிய திரைப்படம் ஒன்றை தணிக்கை செய்வதற்காக ரூ. 10...
இமாச்சலபிரதேசத்தில் பெய்த மழையால் பேருந்து மலையில் உருண்டதில் 30 பேர் பலியாகியுள்ளனர்.
பஸ்சில் 50...
திருவள்ளூர் : அரக்கோணம் அருகே புளியமங்களம்- மோசூர் இடையே ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து அப்பாதையில் ஒன்றரை மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் விபத்தில் இருந்து தப்பியது.திருவனந்தபுரம்-சென்னை...
புதிய தலைமை தேர்தல் ஆணையராக எஸ்.ஒய். குரைஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா வரும் 31...