
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
தே.பொருட்கள்:
பீர்க்கங்காய் - 3 பெரியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - சிறிது
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
*பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.வேர்க்கடலையை ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும்.
*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.பின் பீர்க்கங்காய்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
*தண்ணீர் ஊற்றதேவையில்லை.காய் விடும் நீர் போதுமானது.
*வெந்ததும் வேர்க்கடலை+தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.
--சஸிகா.பிலாக்ஸ்பாட்--