
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
நேஷனல் ஜியோகிராபியினால் பட்டியலிடப்பட்டுள்ள '2009 ம் ஆண்டின் மிகச்சிறந்த புகைப்படங்கள்' அறிவித்தலில் 1000 க்கு மேற்பட்ட போட்டியாளர்களின் பங்குபற்றலின் பின்னர் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
முதல் 20 இடங்களை கைப்பற்றிய படங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதோ தினந்தோறும் உங்கள் பார்வைக்கு அவை.
அந்தமான் தீவில், ஹவ்லொக்கில் உள்ள ராஹ்டா நகரில் யானைகளை குளிப்பாட்டிக்கொண்டிருந்த இடத்திற்கு சென்ற இசரா நல்டி எனும் உல்லாச பயணி எடுத்த புகைப்படம் இது.