டெல்லி: மகளி்ர் மசோதாவில் இஸ்லாமிய பெண்களுக்கு உரிய உள் ஒதுக்கீடு வழங்கப்படாததால் தான் இந்த மசோதா மீதான வாக்கெடுப்பை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.
அடுத்தாண்டு நடக்கும் மேற்கு வங்க சட்டமன்றத்...
புதுடெல்லி : மகளிர் மசோதா, மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பற்றி நாளை நடைபெறும் நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் பெண்க...
மும்பை: ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மராத்தி மொழி சேவை வழங்காத தனியார் செல்போன் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாந்த்ரா பகுதியில் உள்ள பிரபல தனியார் செல்போன் சேவை நிறுவனத்தின் விற்பனை மைய...
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சிம்தேகா மாவட்டத் தலைவர் பிர்சா படேய்க் மாவோயிஸ்டுகளால் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜகேஸ்வர் என்ற தேபு என்ற உள்ளூர் மாவோயிஸ்ட் தலைவரின் தலைமையில் 15...
பென்னாகரம் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் கார் இண்டூர் என்ற இடத்தில் சோதனைசாவடியில் சோதனை செய்யப்பட்டது. அப்போது பாமகவினருக்கும் போலீசுக்கும் தகராறு ஏற்பட்டது. போலீசாரின் தடையடியில் பாமகவினர் காய...
மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்களை வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2...
மகளிருக்கான இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை ஏற்காத காரணத்தால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் திரும்பப் பெறுவதாக அ...
புது தில்லி: மக்களவையிலும், மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடங்களை ஒதுக்க வகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்படுகிறது.
உலக மகளிர் தினத்தின் 100...