தென் மாவட்டங்களை கலக்கிய பிரபல கொள்ளையன், கள்ளக்காதலியுடன் பழநி லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் ராஜ் என்ற சக்திவேல் (42...
பென்னாகரம்: பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27...
வேலூர் மாவட்டத்தில் பணியின் போது செல்போன் வைத்திருந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள் 4...
சென்னை, மார்ச் 9: சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்ச் சான்றோர்கள் ஆகியோருக்கு தி.மு.க. ஆட்சியில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்களை முதல்வர் கருணாநிதி பெருமிதத்துடன் பட்டியலிட்டுள்ளார்....
சென்னை: புதிய, பழைய சட்டப் பேரவை வளாகத்தில் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் திறக்கப்படும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு பேரவை உரிமைகளை மீறிய செயலாகும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அ...
பென்னாகரம்: பென்னாகரம் சட்டசபை இடைத்தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகும் என தெரிகிறது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27...
மேட்டுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எ...