தமிழகம்

சென்னை, ஜூலை 29:கள்ளக்காதல் காரணமாக மின்வாரிய ஊழியரை ஆட்களை வைத்து கொலை செய்ததாக பெண் போலீஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வேளச்சேரி நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 35...
பொறியியல் மற்றும் மருத்துவம் பயில நடந்த கலந்தாய்வின் போது 51...
சென்னை, ஜூலை 28: வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்காவிட்டால், 1987-ல் நடந்ததைப் போல தமிழகத்தில் மீண்டும் வன்னியர்களின் பெரும் போராட்டம் நடைபெறும் என்று தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்....
சென்னை: சிறை வளாகத்திற்குள் நடை பயிற்சி மேற்கொள்ளக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான். இதுதொடர்பாக அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சிறையில் விதிமுறைகளை...
திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியானார்.  கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார் (35). இவரது மனைவி ரேணு. இவர்களது குழந்தைகள் விஷ்ணுகுமார் (8), வைசல்யா (6...
திருவாரூர், ஜூலை 27: அரசியலுக்கு அப்பாற்பட்டு, பொது நிகழ்வுகளில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் தமிழக முதல்வர் மு. கருணாநிதி....
திருவாரூர், ஜூலை 27: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 42 ஏக்கர் பரப்பளவில் ஏறத்தாழ ரூ. 100 கோடியில் கட்டப்பட்டுள்ளது.    இதில் முதல் கட்டமாக, ரூ. 45 கோடியில் 300...
சென்னை: "சொத்துக் குவிப்பு வழக்கில், வாய்தா வாங்கியே நீட்டித்து வரும் ஜெயலலிதாவைக் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 4...
சென்னை: காஞ்சிபுரம் உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பதவியிலிருந்து தங்க பஞ்சாட்சரத்தை நீக்கியதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கட்சி பொதுச்செயலர் ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட்டனர். ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து தங்க பஞ்சாட்சரத்தை நீக்...