உலகம்

கோலாலம்பூர்: நித்யானந்தா சாமியாரின் செக்ஸ் லீலைகள் அம்பலமானதைத் தொடர்ந்து மலேசியாவில் அவர் பெயரில் இயங்கி வந்த அசிரமம் இழுத்து மூடப்பட்டது. மலேசியாவில் நித்தியானந்தாவின் ஆன்மிக தத்துவ போதனைகளை பரப்புவதற்காக கோலாலம்பூர் தமான் தேசா கொம்பக்கில் ஆசிரமம்...
கோலாலம்பூர்: மலேசியாவின் தென்பகுதியில் சிங்கப்பூருக்கு அருகில்  உள்ள ஜொஹூர் மாகாணத்தில் புடவைக் கடை ஒன்றில் புதன் கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் பலியானார்கள்.    ஜோஹர் மாகாணத்தில் உள்ள புடவைக் கடை ஒன்றில் புதன்கிழமை அதிகாலை...
கொழும்பு: தனது மகள்களுடன் தொலைபேசியில் பேச அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் பொன்சேகா. ராணுவத்தின் பிடியில் அடைபட்டுள்ள பொன்சேகா தனது மகள்களுடன் பேச செல்போன் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் திட...
அபுஜா : நைஜீரியாவில் நடந்த மோதலில் வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே இழுத்து போட்டு 500...
துருக்கியின் மேற்கு பகுதியில். இடம்பெற்ற பூகம்பம்த்தில் பலர் பலியாகியுள்ளதாகத் தெரியவருகிறது.  இன்று அதிகாலையில் எற்பட்ட பூகம்பம் காரணமாக ...
 தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி இன்டர் நெட்டில் ஆர்வத்துடன் விளையாடும் பழக்கத்தை வைத்திருந்தனர். இவர்களுக்கு 3...
பெர்த்: ஆஸ்திரேலியாவில் இந்திய தம்பதியின் 3...
கொழும்பு: இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், இலங்கை அதிபர் ராஜபக்சவை நேற்று சந்தித்தார். உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறு குடியமர்த்தும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என, அவரிடம் உறுதியளித்தார். இது தொடர்...
கொழும்பு: இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமிக்கவிருப்பதாக அவரது பேச்சாளர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். க...
சவூதிக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றை, 14...