உலகம்

ஹமாஸ் தலைவரை படுகொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரை ஜெர்மனி அரசு விடுவித்துள்ளது. இது ஜெர்மனிக்கும் ஜக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 19...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயரமான கட்டடமொன்றில் இருந்து வீழ்ந்து அவர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இன்று முற்பகலில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறைப் பே...
துபாய் : துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌த்தின் மாதாந்திர‌ நிக‌ழ்ச்சி ஆக‌ஸ்ட் 6 ஆம் தேதி மாலை 5.30 ம‌ணிக்கு அல் கிஸைஸ் ப‌குதியில் உள்ள‌ ஆப்பிள் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந...
கொழும்பு:  தற்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கே.பி.,யை விடுவிப்பதாக இருந்தால் 11,000...
தெஹ்ரான்: ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதினிஜாதைக் கொல்லும் முயற்சியுடன் அவரது கார் மீது நடந்த குண்டு வீச்சு தாக்குதலில், மயிரிழையில் உயிர் தப்பினார். மேற்கு ஈரானி்ல் உள்ள ஹமாதான் நகரில் ஏற்படு செய்யப்பட்டிருந்த உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்த...
கொழும்பு: வன்னிப் பகுதியில் 4...
கொழும்பு: விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்புத்துறையின் பொறுப்பாளராக இருந்த கே.பி.,யின் வசமுள்ள நிதியை பெறுவதற்காகவே அவரை இலங்கை அரசு பாராட்டி வருகிறது என்று ஜே.வி.பி. கட்சியின் செயலர் ரில்வின் சில்வா குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெ...
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி விடுகிறது என கடந்த வாரம் இந்தியா வந்திருந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேம்ரூன் தெரிவித்திருந்தார். இ...
அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், தற்போதைய வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் தம்பதியின் மகள் செல்சியா (30). இவருக்கும் நிதி நிறுவன அதிபர் மார்க் மெஷ்வின்ஸ்கி (32...