தமிழ்ச் சாரல்.காம்

<<< 24x7 செய்திச் சேவை >>>

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
  • default color
  • green color
  • blue color

தமிழ்ச் சாரல்.காம் முக்கிய செய்திகள்

நில அபகரிப்பு வழக்கில் கே.என்.நேருவுக்கு நிபந்தனை ஜாமீன்!

மின்-அஞ்சல் அச்சிடுக PDF

மதுரை,அக்.4 : நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு உட்பட 8 நபர்களுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை நிபந்தனை ஜாமீன் விடுத்துள்ளது. திருச்சியில் அண்ணா அறிவாலயம் கட்டுவதற்காக நிலம் அபகரிப்பு செய்ததாக முன்னாள் அமைச்சர் நேரு உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேரு உள்பட 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது மதுரை கிளை உயர்நீதிமன்றம்.

இதன்படி நேரு மற்றும் துணை மேயர் அன்பழகன் ஆகியோர் திருச்சி கோர்ட்டிலும், நேருவின் தம்பி ராமஜெயம் உட்பட 6 பேர் மதுரை கோர்ட்டிலும் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

 
Delicious

உங்கள் வாக்கு

நாணய மதிப்பு

இதனை 

இவ்வாறு

  

தற்சமயம்

இணைப்பில் உள்ளவர்கள்: 1 விருந்தினர்  
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterஇன்று49
mod_vvisit_counterநேற்று75
mod_vvisit_counterஇந்த வாரம்124
mod_vvisit_counterகடந்த வாரம்588
mod_vvisit_counterஇந்த மாதம்2092
mod_vvisit_counterகடந்த மாதம்2747
mod_vvisit_counterஅனைத்தும்245355

தட்ப வெட்பம்

An error occured - you set wrong location or data for your location are unavailable

சித்திரம்

admk vsjpg
modi masthan.jpeg
puratchi kalaingar
tamilsaral.com nirubar ad
varumai kodum indiavum