கவிதைகள்

தொலைத்தூர உறவுகளுக்கு தொலைத்தொடர்பு மட்டுமே!! காய்ந்துப் போன இதயத்திற்கு ஈரமாய் உன் குரலோசை!! கசிந்த கண்ணீருடன் கனத்த மனதுடன் படுக்கைக்கு சென்றால் முத்மிடுவதென்னவோ மூட்டைப் பூச்சிதான்!! தனிமைக்கு தீனிப் போட்டாலும் தவறாமல் வந்துவிடும் உன் ஞாபகம...
உள்ளத்தில் உதித்த  வார்த்தைகளை வரிகளாய்  வார்த்தெடுக்கும் போது; கரம் மட்டும் கட்டுப்பட மறுக்கிறது!!   கொழுத்த சிந்தனைக்கு நடுவே எழுத்துக்களும் தர்ணா போராட்டம்!   அழுத்தத்தின் நடுவே எழுத்துக்களின் தடுமாற்றம்; நண்பர்களிடம் ஏற்ப...
எல்லா  நாட்டிலும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்... நாங்கள் மட்டும் மருத்துவமனையிலே!! எழுதி படிக்க ஆசைதான் - ஆனால் எங்களுக்கு எழுதவே கரம் இருக்காது!! கல்வி ஞானத்தை நெஞ்சில் சுமக்க ஆசைதான்; ஆனால்; முந்திக்கொண்டு இடம்பிடித்துவிடும் துப்பாக்கி தோ...
புகைப்படத்துடன் வந்து பிடித்திருக்கா என்றாள் என் அம்மா! அசைக்காத தலையை சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!! நீயும் வந்தாய் அவசர விடுப்பில்; கண் இமைக்கும் நேரத்தில் கல்யாணமும் முடிந்துவிட்டது!! முழுதாய் புரிவதற்க்குள் முடிந்து விட்டது உன் வி...
குறை கண்டத்தில் கரை கண்டவனாக! வரிகளில் வலி உண்டு ; வழி இல்லை! அனைத்திற்கும் பெயரோ இஸ்லாமிய இயக்கம் - வார்த்தையில் மட்டும்தான்; வாழ்க்கையில் இல்லை! வெறிப் பிடித்த எதிரிகளின் நடுவே சகோதரனின் கறி சுவைப்பதில் எத்துனை இன்பம்! வைகறையில் காணமுடியவில்லை விடி...
நித்தம் நித்தம் ஒரே சப்த்தம்! எப்போதுமே வெடி விளக்கால் பிரகாசமாய் இருக்கும் நாடு ! அகதிகளாய் வந்தவர்களை அரவனைத்ததான் அன்பளிப்பாக அவர்களுக்கே  அகதிகள் முகாம்!  எல்லா  குழந்தைகளும்  தாய் பாலுக்கு அழுவும்போது அங்கே மட்டும் குழந்தை தா...
இதயத்தை  இரும்பாக்கிக் கொண்டு எல்லோருக்கும் சொன்னேன், ச்சீ ச்சீ என்னது!சிறுபிள்ளையா நீ? கனத்த மனதுடன் கண்களில் முட்டிய  கண்ணிர், அனுமதி இல்லாமல் ஏன் வந்தது  என்று என்னையே நொந்து கொண்டேன், விட்டால் வெடித்துவிடுமோ என்று நினைக்கும் அள...
கூட்டத்தைக் கூட்டி வித்தையைக்காட்ட தேசிய கீதம் தயார்… மேளத்தை கொட்டினால் மேலே பார்ப்பவர்களுக்கு தேசியக் கொடி தயார்… அமெரிக்க சிங்கத்தின் வாயில் தலையை விட்டு வீரத்தைக் காட்டிட பிரதமர் தயார்… அன்னியக் கம்பெனிகளிடம் ஒப்பந்தம் போட...
நான் உயர உயர வளர்ந்து முட்டி மோதி - என் பருவம் புடைத்து புனல் பெருக்கி பூமி நனைத்திட அந்த மழைக்காடுகள் எங்கே! என்றது பெண் மேகம் நான் வரண்டு வரண்டு என் தேகம் பிளந்து வெடித்து காய்ந்து இருக்கிறேன் என் மேனி குளிர மோகம் கொண்டு மன்மதத் தாரைகள் பொழியு...
காகிதக் கப்பல் போல் மறைந்தோடும் எண்ணங்கள்! காவல் தீபத்தையே காத்திடும் ராஜாங்கம்...! முடிந்திட்ட நேரங்காலம் இருளோடு விளையாடும், மொட்டவிழ்ந்த மலர்களெல்லாம் தென்றலோடு கதை பேசும்! காலத்தின் பார்வையிலே கலைந்திட்ட பாதைகள்! நீங்காத வடுக்களினால், சோர்வுற்ற ச...