கவிதைகள்

    எனக்கும் அந்த இடைக்கும் நடுவில் இடைவெளி என்றாலும் இடையில் எந்தவித இடையூறும் இல்லாததால் தலையை சாய்த்தபடி அரைக்கண் மூடியபடி அமைதியாய் ரசித்தபடி ஆனந்தமாய் நான் அமைதியாய்ப் பக்கம் வந்து அரைநொடி சுழற்றி அடித்து நிலையைச் சாதகமாக்கி விட்டு நி...
என்னதவம் செய்துவிட்டேன் என் தாயே உன்னை தாயாக நான் அடைய ! சிறுவயதில் உனக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை! செய்யாதே என நீயும் செய்வேன் என நானும் போர்க்களம் ஆகும் வீடே! புரிகிறது இப்போது சிற்பியாய் நீ இருந்து செதுக்கி இருக்கிறாய் என்னை!  புரியவில்லை அ...
மேலே........ அசையாமல் இருக்கிறது அகலவிரிந்த ஆலமரம் கீழே.......... வெயிலின் வெம்மையால் வெக்கிப்போன நாங்கள் திடீரென.......... தென்றல்க் காற்று மெதுவாய்த் தவழ்ந்து வரவே ஆட ஆரம்பிக்கிறது கிளைகள்; கூடவே இலைகளும் வெந்து போயிருந்த கூட்டம் மகிழ்ந்து வரவேற்கி...
உள்ளூரில் விலைப் போவாததால் வெளி நாட்டில் நான்! வெள்ளை முடியும் பல் இழிக்க கலர்ச் சாயம் தேடியது கண்கள் கறுப்புச் சாயத்தை தவிர்த்து! முதுமையென முத்திரையிட்டால் முடியாது இனி வளைகுடாவில் குப்பைக் கொட்ட! நரைத்த ரோமங்கள் விதைத்த நினைவுகளால் விடுப்புக...
கைப்பேசியில் யாரும் கேட்காது ரகசியம் பேசும் நீ, எனக்கும் கேட்காத அளவுக்கா ரகசியம் பேசுவாய்.... நல்ல வேளையாய் உன் அருகில் இருந்த வேளைகளில், மௌன மொழி கற்று தந்தாய்.... இல்லையென்றால், என் பாடு திண்டாட்டம்தானே?
ஆண்டாண்டாய் ஒலித்து ஓயும் இசையில் தொடர்கிறது... ஆணவக் கூட்டணிகளின் அதிகாரத்தைப் புதுப்பித்துக் கொள்ளும் ஆசன விளையாட்டு அடிக்கடி ஆடப்படுவதால் ஆண்டியாகிப் போனது ஆண்டுப் பொருளாதாரம் அமர்ந்தவர் வெல்ல தோற்றவர் கொல்ல சமநிலை மாறிக் கதிரைகள் சாய பூனை பங்க...
கடக்கும் காலங்களுக்கு நடுவே கானல் நீராய் நம் உறவுகள்!!   போருக்குச் செல்வதைப் போலவே புறப்படுகிறோம் நாட்டை விட்டு; நாதியற்று!!   வயதின் முக்கால்வாசி முடிந்துவிட்டது கவலைபட்டே; சிரிக்கும் கொஞ்ச நேரமும் சில்லறைக்காக ஏங்குகிறது கறைந்துவிடுமோ க...
வத்திய  மேனியும் நெற்றியில் வியர்வையுமாக இங்கே நான்! கருகிப்போன கனவுகளுடன் விட்டு வந்த சொந்தங்களுக்கு இன்னும் நான் விடுகதையாய்!! கூழோ! கஞ்சியோ! குடிக்கும் போது நீ வேண்டும்; என எத்தனை முறை சொன்னாலும் நீ; மூட்டை முடிச்சுடன் மூட்டைப் பூச்சிக...
   ‘கதவைத்திற காற்று வரட்டும் ‘ஆத்மாவைத்திற ஆனந்தம் வரட்டும் இப்படியெல்லாம் நித்தமும் திறக்கச் சொன்னவர் வந்தார் தொலைக்காட்சியைத் திறந்தால் நடிகையைத் திறந்தபடி... உறவை விலகு... துறவை ஒழுகு... ஊடகங்களில் விரிகிறது உபதேசிப்போர்...
தொலைத்தூர உறவுகளுக்கு தொலைத்தொடர்பு மட்டுமே!! காய்ந்துப் போன இதயத்திற்கு ஈரமாய் உன் குரலோசை!! கசிந்த கண்ணீருடன் கனத்த மனதுடன் படுக்கைக்கு சென்றால் முத்மிடுவதென்னவோ மூட்டைப் பூச்சிதான்!! தனிமைக்கு தீனிப் போட்டாலும் தவறாமல் வந்துவிடும் உன் ஞாபகம...