கல்யாண வீட்டில் ரொம்பவே அழகாய் இருந்த அந்த பெண் அடிக்கடி என் கண்ணில்பட்டாள். ஓரிரு முறை என்னைப் பார்த்து மெலிதாய் சிரிக்கக்கூட செய்தாள். ‘போறதுக்குள்ள அவளை எப்படியாவது தூக்கிற(?) வேண்டியது தான்’ என்று முடிவுசெய்தேன்.. பந்தி முடிந்து வரும்...
நித்தியின் வேலைகளில் எப்பொழுதுமொரு அவசரமிருக்கும். அவன் எங்களை விடவும் இளையவன். இங்கு எங்களை என்று சொன்னது என்னையும் சின்னுவையும் சேர்த்துத்தான். நித்திக்கு அப்பொழுது பத்து, பதினோரு வயதிருக்கும். எங்களூரின் வண்ணான்காரத் தெருப்பையன். கறுத்துப் போய், த...
அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே.. .”குழந்தை மாயா சொல்ல வந்த போது. ..
அம்மாவுக்கு சமையல் வேலை, அப்பா பேப்பரில் பிசி, அக்காவுக்கு நாவல் சுவாரசியம்
கடைசியில் டெலிபோன் வந்தபோது.. . ஸ்கூலில் என்னதான் நடந்தது ?
குழந்தை வாயால் கேட்க மூவருமே காத்திருந்தனர்.
ம...
தூக்கம் விழித்த கதிரவன் ஒளிபரப்பப்பட்டிருக்கும் வானம் பார்த்துக்கொண்டே, பறவைகளை வானமும், வானத்தை பறவைகளும் அடைந்துவிட துடித்து கொண்டிருக்கும் அழகை காண்கிறான். என்னதான் சொன்னாலும் “ சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா” ன்னு பாட்டு படிச்சிக்கிட்டே...
இரண்டங்குலம் இன்னும் நெருக்கி நடந்தால் பள்ளிக்கூடத்தினுள் நுழைந்துவிடலாம். நெருங்காமல் கடந்து செல்கிறான் முத்து. பள்ளிக்கு அருகிலிருக்கும் ஈர்ப்பு காரணமோ என்னவோ? எட்டா கனிக்கு ஏன் கொட்டாவி விட வேண்டாம் என்று நினைத்துக் கொண்டானோ தெரியவில்லை...கடந்தாண்...
மஞ்சுவின் கை மேடிட்டிருந்த வயிற்றை அனிச்சையாகத் தடவிக் கொண்டது. வீட்டின் ஜன்னலுக்கு வெளியே ஒரு கழியில் மாட்டப்பட்டிருந்த பேர்ட் ஃபீடரில் இருந்த தானியங்களைக் கொத்திக் கொண்டிருந்த பறவையை வேடிக்கைப் பார்த்தாள். அந்தப் பறவையின் கூட்டில் இது கொண்டு வரும்...
அழகான மாலை நேரம். பேருந்து செயங்கொண்ட சோழபுரத்தை நோக்கி புறப்படத் தயாராக இருந்தது. 30 பேர் கொண்ட குழுவில் ஒருவர் மட்டும் வர வேண்டி இருந்தது. அவசரமாக ஓடி வந்து ஏறினாள் சக்தி. ஓட்டுனர் ஜீவாவைப் பார்த்தார். ஜீவா தலையசைத்தான். பேருந்துப் புறப்பட்டது....
இருபது வருடங்களுக்கு முன் என் கணவர் கூறியது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்னுள். அன்று ஏற்பட்ட வலியும் வடுவும் இன்னும் இரணமாகத்தான் இருக்கிறது. கையாலாகாதவளாக அப்போது இருந்துவிட்டேன் இந்த முறை அப்படியாகாது. நான் எடுப்பதே முடிவாக இருக்கும். பல...
" பணத்தை கன்னா பின்னாவென்று கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்பவர்களிடம் பணம் தங்காது!' என்பான் என் நண்பன் நிக்கி; அவன் ஒரு கோடீஸ்வரன். அவனுடைய நண்பன் ரவியும் ஒரு கோடீஸ்வரன். எதற்கு இந்த விபரம் என்று கேட்கிறீர்களா... சொல்கிறேன்.
நாங்கள் நண்பர்கள் ஐ...
ஜீவாவை தற்செயலாகத்தான் மறுபடி சந்திக்க நேர்ந்தது. எனது மீசை மழித்த முகமும் வாழ்வின் போராட்டங்களில் பின்வாங்கிய தலைமுடியும் மீறி சின்ன வயசு அடையாளமான சோடா பாட்டில் மூக்குக் கண்ணாடி ஜீவாவுக்கு என்னை அடையாளம் காட்டியிருக்க வேண்டும்.
"என்னடா சங்கர்....